நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 3099 arrests island wide
நாட்டில் 11 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 700 பேர் உள்ளிட்ட 3099 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சுற்றிவளைப்பு நேரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 4967 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags ;- 3099 arrests island wide
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்