அக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல்; ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார்

0
35

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதோடு தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.