யாழ் பொலிஸ் வரலாற்றை சிங்களத்தில் கூறிய குட்டி சிறுவன்: வியப்பில் பொலிஸார்!

0
44

“இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்“ என்பதற்கு அமைய இந்த காலத்து சிறுவர்கள் சகல துறைகளிலும் திறன் கொண்டவர்களாக விளங்குகின்றனர். மேலும் உலக சாதனை பட்டியலில் கூட மிக இலகுவாக இடம்பிடித்து விடுகின்றனர்.

அந்தவகையில் தான் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் வரலாற்றை சிங்கள மொழியில் கூறி பொலிஸ் உயர் அதிகாரிகளை சிறுவன் சுதர்சன் அருணன் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த காணொளி வருமாறு…

https://www.facebook.com/jegaganeshan/videos/946501210355322