1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு இலங்கையில் நாணயங்கள் வெளியிடுவதற்கு மத்திய வங்கி ஏக உரிமைகளையும் ஏக அதிகாரங்களையும் கொண்டிருக்கிறது.
வெளியிடப்பட்ட 11ஆவது நாணயத் தாள் தொடரின் தொனிப்பொருள் “அபிவித்தி சுபீட்சம் மற்றும் இலங்கையின் நடனக்காரர்கள்” ஈழத்து வரலாறும் தொல்லியலும் எனும் தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.