பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (20) இரண்டாவது நாளாகவும் நடைபெறவுள்ளது.
இதேவேளைஇ நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு நாளை வழங்குவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று தீர்மானித்துள்ளது.
அதன்படி நாளையும் (21) விவாதம் நடைபெறவுள்ளது