இராஜினாமா செய்தார் தயாசிறி

0
62

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும் அக்குழுவில் இருந்து திங்கட்கிழமை (18) விலகியமை குறிப்பிடத்தக்கது.