ஆரம்பமாகிறது இந்துக்களின் சமர்: மாபெரும் துடுப்பாட்ட போட்டியில் களம் காணும் யாழ் – கொழும்பு கல்லூரிகள்

0
72

இந்துக்களின் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் 15 16ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

13 ஆவது தடவையாக இரு கல்லூரிகளுக்கும் இடையில் இடம்பெறும் இந்தப் போட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு இந்து மைதானத்தில் முதன்முறையாக
1982 ஆம் ஆண்டு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்துக்களின் மாபெரும் போர், முதன்முறையாக கொழும்பு இந்துக் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது.