கிழக்கிலங்கையில் அதிசயம்; குவியும் வெளிநாட்டவர்கள்!

0
90

மட்டக்களப்பு – தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயம் அதிசயத்தின் அடையாாளமாக கிழக்கிலங்கையில் காட்சியளிக்கின்றது. தேற்றாத்தீவின் காவல் தெய்வமாகவும் கொம்புச்சந்திப் பிள்ளையார் அருள்பாலித்து வருகின்றார்.

தற்போது இவ்வாலயத்திற்கு அதிகளவிலான வெளிநாட்டவர்கள் தரிசனம் பெறுவதற்கு வருகைத் தந்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.