யாழிலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தம்

0
93

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கான நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் (28) தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்திருந்தார்.