முதல் முறையாக கிழக்கு லெபனானை இலக்கு வைத்த இஸ்ரேல்

0
105

காசா மீதான இஸ்ரேலின் போர் ஆரம்பமானதிலிருந்து முதல் முறையாக கிழக்கு லெபனானை இஸ்ரேல் இலக்கு வைத்துள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு லெபனான் மீது இஸ்ரேல் நேற்று (26) மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.