பின்லாந்து ஜனாதிபதியாக முன்னாள் பிரதமர் தெரிவு

0
129

பின்லாந்து ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றதுடன் தேசிய கன்சர்வேடிவ் தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அலெக்ஸ்சேன்டர் ஸ்டெப் ஹெயின் 51வீத வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றுள்ளதுடன் அவர் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்கள் தொடர்பில் அனுபவங்களை கொண்டுள்ள அரசியல்வாதி என்பதுடன் 2014 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பிரதமராகவும் 2015 முதல் 2016 ஆம் ஆண்டு வரை நிதியமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.