இலங்கை ஜனாதிபதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

0
199

ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பிரான்ஸ் பாரிஸில் புதிய பூகோள நிதி உடன்படிக்கைக்கான உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் உச்சி மாநாட்டில் உலகளாவிய தலைவர்களுடன் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இக்குழுவில் உரையாற்றுவதற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.