யாழ் நவாலி பகுதியில் நள்ளிரவில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல்!

0
249

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றிரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நவாலி வடக்கு திருச்சபை வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.