பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர்; வெளியில் சொல்லாமலிருக்க 1000 ரூபாய் கொடுத்தார்!

0
336

பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர் தான் கட்டிப்பிடித்ததை வெளியில் சொல்லாமலிருக்க 1000 ரூபாய் கொடுத்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ரத்கம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர்; வெளியில் சொல்லாமலிருக்க 1000 ரூபா கொடுத்தாராம்! | A Person Who Forcefully Hugs A Woman

இந்நிலையில் அந்நபரின் செயலால் அப்பெண் அதிர்ச்சியடைத்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.