அநுராதபுரத்தில் 19 வயதான யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார்.
இந்த பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![வீதியில் சென்ற 19 வயது யுவதிக்கு நேர்ந்த கொடூரம்! | The Brutality Of The 19 Year Old Girl Who Went வீதியில் சென்ற 19 வயது யுவதிக்கு நேர்ந்த கொடூரம்! | The Brutality Of The 19 Year Old Girl Who Went](https://cdn.ibcstack.com/article/978b564d-6140-4e66-abf4-6c698e1e33cf/23-6413d8f896f00.webp)
இந்நிலையில் பதுளை பிரதேசத்திலிருந்து அநுராதபுரத்துக்கு வந்த குறித்த யுவதி, வாடகை வீட்டில் தங்கியிருந்து உணவகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
![](https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/wp-content/uploads/2022/11/taatas.png)