கைதான வசந்த முதலிகே மற்றும் பிக்குகள் தொடர்பில்  வெளியான தகவல்கள்!

0
300

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 67 பேர் நேற்றுக் (23) கைது செய்யப்பட்டிருந்தனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் மாணவர் பிக்கு ஆகியோர் இதன் போது கைதுசெய்யப்பட்டனர்.

கைதான வசந்த முதலிகே மற்றும் பிக்குகள் தொடர்பில் வெளியான தகவல்! | Information About The Arrest Wasantha Mudalige

இந்நிலையில் கைதானவர்கள் தற்போது கடுவெல நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.