தற்போதெல்லாம் ஆறறிவுடைய மனிதர்களை விட ஐந்தறிவு ஜீவராசிகள் மிகவும் பக்குவமாக நடந்து கொள்கின்றன.
இதனை நாம் ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் தற்போது யானையொன்று புத்தரை மிகவும் அழகாக வணங்கும் காணொளியொன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த யானை அறையொன்றிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை தொட்டு வணங்கும் காட்சி அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.