யாழ்.திருநெல்வேலி அப்பக்கடையில் நடந்த சுவாரசிய சம்பவம்..

0
422

யாழ்ப்பாண திருநெல்வேலியில் bigg boss அப்பக்கடை சில தினங்களின் முன்னர் திறப்பட்டிருந்தது. கடையின் உரிமையாளர் சரியான அனுமதி பெற்றே அப்பக் கடையை திறந்திருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் திடீரென வந்த பொது சுகாதார அதிகாரி ஒருவர், “கடைய நாளைக்கு தூக்கு” என கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து செய்வதறியாது கடைக்காரர் கலங்கி நின்றவேளை, கடைக்கு அப்பம் சாப்பிட சென்ற ஒருத்தர் நடந்த சம்பவங்களை அவதானித்துவிட்டு, ” சிங்களவங்களின்ர பக்கம் போய் பாருங்க ரோட் சைட்ல என அவர்கள் எத்தின கடைகள் இருக்குது ஆனால் இங்கு தமிழர்கள் ஒரு தொழில் செய்ய வெளிக்கிட்டா, அத குழப்புறதே தமிழன் தான்” என ஒரு போடு போட்டாராம்.

video source from JVP