மூன்று கீரியிடம் சிக்கிய பாம்பு!..திக் திக் நிமிடங்கள்.. வைரல் வீடியோ

0
484

மூன்று கீரியிடம் சிக்கிய பாம்பின் இறுதிநிலையை திக் திக் நிமிடங்களாக காட்டியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக கீரி பாம்பு இவை இரண்டும் பரம எதிரிகள் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். மேலும் பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவதற்கு காரணம் உண்டு.

கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு தன்னை யாராவது சீண்டினால் உடனே விஷத்தை மனிதர்கள் மீது செலுத்தி விடுகின்றது. இதனால் நொடிப்பொழுதில் மனிதர்கள் உயிரிழக்க நேரிடுகின்றது.

இங்கு பரம எதிரிகளாக இருக்கும் கீரி பாம்பை சுற்றி வளைக்கின்றது. அது ஒரு பாம்பை மூன்று கீரிகள் சூழ்ந்து இறுதியில் பாம்பை வேட்டையாடி தனது தேவையை நிறைவேற்றியுள்ள திக் திக் காட்சியை காணலாம்.

click here to watch video https://www.instagram.com/reel/CkPWGvooL1c/?utm_source=ig_web_copy_link

https://www.taatastransport.com/