பிக்பாஸில் கமலிடம் இலங்கை பெண் ஜனனி கூறியது பொய்யா? தீட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

0
12763

தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்களில் இலங்கை பெண் ஜனனியும் ஒருவர்.

இவர் இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினி. 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றாலும் தமிழக இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

பிக் பாஸில் கமலிடம் இலங்கை பெண் ஜனனி கூறியது பொய்யா? தீட்டித்தீர்க்கும் ரசிகர்கள் | Sri Lankan Girl Janany Told Kamal Bigg Boss A Lie

ரசிகர்கள் அனைவரும் இவரை குட்டி த்ரிஷா என்று தான் அழைத்து வருகிறாரகள். ஏன் அவ்வாறு அழைத்து வருகிறார்கள் என்றால் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன் கமலிடம் எனக்கு பிடித்த நடிகை த்ரிஷா தான்.

ஏனென்றால் என்னை நேசறியில் ரீச்சர் என்னவா வரப்போகிறீங்கள் எனக் கேட்கும் போது நான் த்ரிஷாவாக தான் வரப்போகின்றேன் எனக் கூறினேன் எனக் கூறினார்.

பிக் பாஸில் கமலிடம் இலங்கை பெண் ஜனனி கூறியது பொய்யா? தீட்டித்தீர்க்கும் ரசிகர்கள் | Sri Lankan Girl Janany Told Kamal Bigg Boss A Lie

இதைக் கேட்வுடன் கமலும் த்ரிஷாவிற்கு போட்டியா ஒரால் வந்துவிட்டார் என நான் த்ரிஷாவிடம் கூறுகின்றேன் எனக் கூறினார்.

அவ்வாறு த்ரிஷா தான் தனக்கு மிகவும் பிடித்த நடிகை என்ற ஜனனி, இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் தன்னுடையபிடித்த நடிகை சாய்பல்லவி என மகேஸ்வரியிடம் கூறுகின்றார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஜனனி நீங்கள் சொல்வது முழுவதும் பொய்யா என திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

பிக் பாஸில் கமலிடம் இலங்கை பெண் ஜனனி கூறியது பொய்யா? தீட்டித்தீர்க்கும் ரசிகர்கள் | Sri Lankan Girl Janany Told Kamal Bigg Boss A Lie