ஒன்றரைக்கோடி பெறுமதியான நகை கொள்ளை

0
586

கொழும்பு 15, மோதரை, வில்பிரட் லேன் பகுதியிலுள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை (21) சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான 80 பவுண் நகை மற்றும் 10 லட்சம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப் பட்டுள்ளதாக மோதரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.