‘அம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்’ என்று பயமுறுத்தி தனது மனைவியின் முதலாவது கணவனின் பிள்ளையான 13 வயது சிறுமியை, சித்தப்பா முறையான நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். (13 year old girl sexually abused Uncle)
கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அளுத்கமை பகுதியைச் சேர்ந்த இந்த நபரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் முதல் திருமணத்தை விட்டு பிரிந்தவர்கள் என்றும் அளுத்கமை பொலிஸார் நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
நீதவான் சந்தேக நபரை சமூக நோய்கள் தொடர்பான வைத்தியரிடம் வைத்திய பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- வெளிநாட்டவர்களை குறிவைக்கின்றதா வாள்வெட்டுக்குழு; யாழில் அரங்கேறும் சம்பவங்கள்
- மசாஜ் நிலையத்தில் பெண்கள் செய்த வேலை; ஆண்கள் உட்பட 13 பேர் கைது
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; 13 year old girl sexually abused Uncle