கடற்கரையில் நிர்வாணமாக கரை ஒதுங்கிய சடலத்தால் பரபரப்பு!

0
520

களுத்துறை கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலம் ஒன்று நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்கரையில் நிர்வாணமாக கரை ஒதுங்கிய சடலத்தால் பரபரப்பு! | Body Washed Ashore Naked Beach

இந்நிலையில் உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் எனவும் சடலம் நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.