(Journalist Catherine died Mannar)
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளரும், கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை காலமாகியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
குறிப்பாக நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட மன்னார் மாவட்டத்தில் ஊடகவியலாளர்களது பணி உயிரை பணயம் வைக்கும் ஒன்றாகவே இருந்துவந்திருந்தது. அவ்வகையில் நின்று நிலைத்து ஊடகப்பணியாற்றிய மிகக் குறைவான ஊடகவியலாளர்களுள் மக்கள் காதரும் ஒருவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புதிதாக ஊடகத்துறையில் கால் பதிக்கவிரும்பும் இளம் சமூகத்தினரிற்கு மக்கள் காதர் நிச்சயமாக நல்லதொரு முன்மாதிரியாகவும் இருந்து வந்துள்ளார்.
தனது வயோதிபத்தின் போதும் ஒதுங்கியிராது ஊடகத்துறையுடன் இணைந்து பணியாற்றிய அவர் இயலாமையின் மத்தியிலும் ஊடகத்துறை சார்ந்து பயணிப்பதில் காட்டிய ஆர்வம் நல்லதொரு முன்மாதிரியாகவும் இருந்தவராவார்.
அவரது ஜனாசா நல்லடக்கம் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர்வீதியில் இடம் பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
tags :- Journalist Catherine died Mannar
- வாங்கிய 30 லட்சத்தையும் மீண்டும் திருப்பி கொடுக்க தயார் – சுஜீவ நேசிங்க
- நான் அசைவ உணவை உண்ணமாட்டேன்; உங்கள் இப்தார் கஞ்சியை அருந்த முடியாது – விக்னேஸ்வரன்
- சர்வதேச போர் குற்றவியல் விசாரணைகளை உடன் ஏற்றுக் கொள்ளுங்கள் – ஐ. நா காட்டம்
- கண்டியில் விசேட அதிரடிப் படையினருக்கும் பாதாள உலக கோஷ்டிக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சமர்; இருவர் பலி
- யாழில் பரபரப்பு ; இறுதி கிரியையின் போது 2 வது முறையாகவும் உயிர் பிழைத்த சிறுமி!!
- சைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்
- தென்னை மர கிளையால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- வௌிநாட்டு மதுபான போத்தலில் இருந்தது பச்சை தண்ணீர்தான் – மகனை காப்பாற்றும் பாலித்த
- தயாசிரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ……..!
- இராணுவத்தினரை தண்டிக்க இடமளியேன் – குற்றங்களை ஏற்கவும் மாட்டேன்
- ட்ரம்பை சந்திக்கும் அந்த தருணத்தில் நான் கொல்லப்படலாம் – 3000 செய்தியாளர்கள் ஒரே இடத்தில்
- நோன்பு பண்டிகை தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள செய்தி