நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிக்கலாம் நீதிபதிகளை விமர்சிக்கக் கூடாது..

0
175

இலங்கை கிரிக்கட் அணி விவகாரத்தில் தவறு செய்து விட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் அமைப்பு சபை

அரசிலை கிரிக்கெட்டில் கலக்கவேண்டாம் ஐ.சி.சி சொல்கிறது. நாடாளுமன்றம் அதனை விவாதித்து நீதிபதிகளை ஏசிப்பேசி தவறு செய்துவிட்டது. அப்படி செய்யக்கூடாது. நாடாளுமன்ற நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிக்கலாம் ஆனால் நீதிபதிகளை விமர்சிக்கக் கூடாது.

நீதிபதிகள் கிரிக்கெட் விவகாரத்தில் தீர்ப்பளித்தார் என்று சொல்ல முடியாது. அடுத்ததாக அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் பற்றி கூறவேண்டும்.

சபையின் செயற்பாடுகளை ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும். அரசியலமைப்பு சபை முன்னர் ஒருபோதும் இப்படி நடக்கவில்லை என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.