நடிகர் விஜய் படம் சரியா ஓடலைனா லண்டனுக்கு போய்டுவாரு… அரசியலுக்கு வரமாட்டார்?

0
187

நடிகர் விஜய் தனது அனைத்து பணத்தையும் மாமனாரான மனைவி சங்கிதாவின் தந்தையரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் மேலும் அவர் அரசியலுக்கு வரமாட்டார் எனவும் ஊடகவியலாளரான பண்டியன் என்பவர் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றின் நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் படம் சரியா ஓடலைனா லண்டனுக்கு போய்டுவாரு... அரசியலுக்கு வரமாட்டார்? | Actor Vijay S Film London Sangeetha Politics Money

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

விஜய் தனது பணத்தை இலங்கை தமிழரான லண்டனில் உள்ள தனது மனைவி சங்கிதாவின் தந்தையிடம் கொடுத்து சேகரித்து வைப்பதாக கூறியுள்ளார்.

மேலும் விஜய் மகனும் லண்டனில் தான் படிக்கிறார். இவ்வாறான நிலையில் 5 வருடங்கள் விஜய் நடிக்கும் படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் அவர் நடிப்பதை விட்டுவிட்டு லண்டனுக்கு சென்று அங்கேயே வசிப்பார் எனவும் குறித்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் படம் சரியா ஓடலைனா லண்டனுக்கு போய்டுவாரு... அரசியலுக்கு வரமாட்டார்? | Actor Vijay S Film London Sangeetha Politics Money

இதேவேளை நடிகரும், இயக்குநரான, மணிவண்ணனின் மகன், இசையாமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் விஜய் அனைவரும் லண்டன் வாழ் இலங்கை பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஆசை எனவும் சர்ச்சையான கருத்துக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 

மேலும் இந்த காலகட்டத்தில் நடிகர் விஜய் ஒரு கட்சியை ஆரம்பித்து ஆட்சிக்கு வருவது என்பது சத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.