யாழில் நேற்று மாலையும் வாள்வெட்டு!

0
384

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் நேற்று மாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழில் வாள்வெட்டுச் சம்பவம்; இருவருக்கு நேர்ந்த கதி! | Sword Cutting Incident In Yali The Fate Of Two

இந்த வாள்வெட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://www.taatastransport.com/