அரசுக்கு எதிராக பட்டங்களை பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு!

0
395

காலி முகத்திடலில் நேற்றைய தினம் மக்கள் பலவிதமான காத்தாடிகளை பறக்க விடுவதைக் காணமுடிந்தது.

அங்கு அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களும் ஜனாதிபதி ரணில் மற்றும் சில அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட பட்டங்களும் பறக்கவிடப்பட்டிருந்தன.

அரசாங்கத்திற்கு எதிராக பட்டத்தை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்! | People Who Protested The Degree

தகவல் அறிந்து அங்கு வந்த பொலிஸார் குறித்த பட்டங்களை கீழே இறக்கியதுடன் பட்டங்களை ஏற்றியவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.