மூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்!

0
315
Person raped 3 girls last 6 years tamil news

சியம்பலாண்டுவ பகுதியில் மூன்று சிறுமிகளை 6 வருடங்களாக கற்பழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Person raped 3 girls last 6 years tamil news

சியம்பலாண்டுவ எதிமலே பகுதியில் வசிக்கும் 48 வயதான நபர் ஒருவரே பாலியல் வன்புணர்வு குற்றத்திற்காக கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். குறித்த நபர் வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

ஒரு சிறுமியை உழவு இயந்திர பயிற்சி அளிப்பதாக கூட்டி சென்று பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின்னர் 2014 இல் 14 வயதான சிறுமியையும், கடந்த ஜூலை 9 வயதான சிறுமியையும் ஏமாற்றி கூட்டி சென்று கற்பழித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த சிறுமிகளின் பெற்றோரிடம் விசாரிக்கும் போது அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து இதை பற்றி காவல் துறையினர் தெரிந்துகொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கொடூர நபர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் குறித்த நபர் ஐவரின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

tags :- Person raped 3 girls last 6 years tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ரித்விகாவுடன் நீச்சல் குளத்தில் நெருங்கி பழகியதால் கடுப்பான யாஷிகா!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
நள்ளிரவில் பெண்களோடு ஒரு கோலம், பகலில் இன்னோரு கோலம் கொள்ளும் மஹத் நீ வெளியே போ. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்

எமது ஏனைய தளங்கள்