பொலிஸ் காண்ஸ்டபிள்கள் இருவர் பணியிடைநீக்கம்

0
401
Two police constables suspended connection bribe foreign citizen

(Two police constables suspended connection bribe foreign citizen)

வௌிநாட்டுப் பிரஜை ஒருவரிடம் 50,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி உதவி பொலிஸ் அத்தியட்சகரால் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இருவரே இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், அதனை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(Two police constables suspended connection bribe foreign citizen)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites