(Two police constables suspended connection bribe foreign citizen)
வௌிநாட்டுப் பிரஜை ஒருவரிடம் 50,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலி உதவி பொலிஸ் அத்தியட்சகரால் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இருவரே இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், அதனை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Two police constables suspended connection bribe foreign citizen)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com