இலங்கையில் மரணித்த பிரித்தானிய றகர் வீரர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்ணி

0
399
Person arrested selling heroin 2 British ruggerites died SL

(Person arrested selling heroin 2 British ruggerites died SL)

இலங்கையில் உயிரிழந்த பிரித்தானிய றகர் அணி வீரர்கள் இருவருக்கு ஹெரோயின் விற்பனை செய்த சந்தேகநபர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செனரத் பிரேமதிலக சில்வா (38) என்ற நபர் வௌ்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்தனர்.

நட்புறவு றகர் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரித்தானிய நாட்டு றகர் அணியின் இரண்டு வீரர்கள் கடந்த மே மாதம் உயிரிழந்திருந்தனர்.

(Person arrested selling heroin 2 British ruggerites died SL)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites