இணையதள கமரா (webcam) வழியாக பிலிப்பைன்ஸ் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தற்போது காவலில் உள்ள 72 வயதான Dronten ஐச் சேர்ந்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட யூ.எஸ்.பி இல் குழந்தை ஆபாசப் படங்கள் நிறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யூ.எஸ்.பி அவரின் சோப்பு சீப்பு வைத்திருந்த பையிலிருந்து எடுக்கப்பட்டது, அந்நபருக்கு எதிரான விசாரணையில் தெரியவந்தது.sex abuse caught child pornography jail tamil news
சந்தேக நபரான ஹான்ஸ் வி. ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். குழந்தைகளை ஆன்லைனில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தவிர, அவர் குழந்தை ஆபாச படங்களை தயாரித்தல் மற்றும் வைத்திருத்தலுக்கு சந்தேகிக்கப்படுகிறது.
2006 ஆம் ஆண்டிலிருந்து பாலியல் ஆபாசப் படங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸுக்கு தெரிவித்த அவர், 12 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மீது தனக்கு ஆர்வம் அதிகம் என்றார்.
யூ.எஸ். பி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் மாதங்களிலும் அவர் காவலில் இருப்பார் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவருக்கான மறு விசாரணை அக்டோபர் 3ம் திகதி ஆரம்பமாகும்.
tags :- sex abuse caught child pornography jail tamil news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்