பொதுத் தேர்தலை நடத்தும் திட்டமில்லையென பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். Prime Minister Theresa May plans general election Britain நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற ஊடகங்களுடனான சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இவ்வாறு கூறியுள்ளார். பிரித்தானியாவில் இன்னுமொரு பொதுத்தேர்தலை ...
ஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு கிலோ எடை கொண்டதாக காணப்படுகிறது. Green Emerald Stone Discovery largest Emerald Zambia mine கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற மரகதக் கல்லை ...
அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை இரத்து செய்யப்போவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். illegal immigration children citizenship US அமெரிக்காவில், 6-ம் ...
ஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று கடுமையான புயல் தாக்கியதினால் அங்கு பலத்த காற்றுடன், கடும் மழையும் பெய்துள்ளது. Massive flooding Venice Italy காற்றில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சவோனோ என்ற இடத்தில் ...
பாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired judge Pakistan registered 2,224 cars நோட்டீஸ் அனுப்பப்பட்ட சிக்கந்தர் ஹயாத்துக்கு சொந்தமாக ஒரேயொரு கார் மட்டுமே உள்ள நிலையில் ...
ஜேர்மனியில் இனி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல் அறிவித்துள்ளார்.German Prime Minister Anjela Merkel withdraws politics தற்போது ஜேர்மனி நாட்டு பிரதமராக அஞ்ஜெலா மெர்க்கல் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜேர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ...
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 189 பேரி பலியான நிலையில் அதில் பயணிக்க இருந்த அரசு அதிகாரி ஒருவர் விமானத்தை போக்குவரத்து நெரிசல் காரணமாக தவறவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். Indonesian air crash One survived fortunately last time இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை ...
காற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years air pollution affected respiratory distress இதுதொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் வாழும் ...
வட நியூசிலாந்திலுள்ள தலைநகர் விலிங்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 6.2 magnitude earthquake New Zealand தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதேபோல் ...
இந்தோனேசியாவில் கடலில் விழுந்த விமானத்தில் சென்ற 189 பேரில் ஒருவர் கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானத்தை ஓட்டிச் சென்ற இந்திய விமானியும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். One 189 people Indonesian air crash unlikely survive இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து நேற்று ...
பிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. Annual Budget Report submission Britain today பிரதமர் தெரேசா மேயுடைய வாக்குறுதிகளுக்கு இணங்க, நிதியமைச்சர் ஃபிலிப் ஹம்மோன்ட் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பாரா என எதிர்பார்ப்புக்களுடன் பொதுமக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பழமைவாதக் கட்சியின் ஆட்சியின் கீழ் கடந்த ...
சீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் நச்சுவாயு வெளியானது. தகவலறிந்து 70க்கும் மேற்பட்ட ...
பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல இலட்சம் அமெரிக்க டொலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு ...
பாகிஸ்தானில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. three-wheeler bank account 300 crore rupees பாகிஸ்தான் மாநிலம் கராச்சியை சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது வங்கிக் ...
இங்கிலாந்தில் உள்ள பிரபல கால்பந்து கிளப்புகளில் ஒன்று லெய் செஸ்டர் சிட்டி. 2015-16ம் ஆண்டு நடந்த பிரிமியர் ‘லீக்‘ போட்டியில் அந்த கிளப் சாம்பியன் பட்டம் பெற்றது. death football club owner Srivastava UK லெய்செஸ்டர் சிட்டி எப்.சி. அணியின் உரிமையாளர் விச்சை சிறிவத்தானபிரபா. தாய்லாந்தைச் சேர்ந்த கோடீஸ்வரரான ...
ஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 people அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2005-ம் ...
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்கல் பினாங்கு தீவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. Indonesia magic plane 188 people crashed sea ...
பொலநறுவை – மட்டக்களப்பு வீதி வெலிகந்த பிரதேசத்தில், வெலிகந்த தொடக்கம் பொலநறுவை நோக்கி பயணித்த பாரவூர்தியும் , கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 27 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Polonnaruwa terrible accident Batticaloa road இன்று காலை 09.30 மணியளவில் குறித்த விபத்து ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு ஏற்படுத்தப்படவிருந்த உயிராபத்து குறித்து உணர்வு பூர்வமாக கருத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். president shared feeling very senseless life going suffer Sampanthan தாம் முன்வைத்த விடயங்கள் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியான தீர்மானத்தினை வெளிப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் ...
புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. Presidential appointment new prime minister legal அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படியே செயற்பட்டுள்ளார் எனவும், ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தச் ...
நாட்டின் புதிய பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. Kota security secretary again பாதுகாப்புச் செயலராக உள்ள கபில வைத்யரத்னவுக்குப் பதிலாகவே கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பாக கோத்தாபய ராஜபக்ச ...
பொலிஸ் அதிகாரிகளுடன் சென்ற ஜனாதிபதி செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. Seal Health Ministry Secretariat Presidential Officials Action சுகாதார அமைச்சில் இருந்து சில ஆவணங்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அகற்ற ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளில், ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Prosecution against President ரணில் விக்ரமசிங்கவை முறையற்ற வகையில் பதவிநீக்கம் செய்து, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை ஐதேகவுக்கு கடும், சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. international human rights watchdog commented Mahinda re-entry பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ...
பிரித்தானிய இளவரசி மெர்க்கல் பொய்யுரைத்துள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. British Princess Merkal lying இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய இளவரசி மெர்க்கல் Fiji நாட்டிலுள்ள பல்கலைகழத்தில் சிறப்புரையாற்றியிருந்தார். அந்த உரையின்போது, உலகில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்வி என்பது மிக முக்கியம். ...
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது. us mother killed companion bathtub without compassion child அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ஜென்னா போல்வெல் ...
உலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் 2,400 ஆண்டுகளுக்கும் முந்தையது என, ‘கார்பன் டேட்டிங்’ சோதனையில் தெரிய வந்துள்ளது. discovery world oldest ship Black Sea கி.மு., ...
மியான்மர் நாட்டின் யாங்கோன் (Yangon) நகரில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 (Miss Grand International 2018) என்ற உலக அழகிப் போட்டி நடந்தது. இதன் இறுதிச் சுற்றில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸாவும் (Clara Sosa), இந்திய அழகி மீனாட்சி சவுத்ரியும் களத்தில் இருந்தனர். Paraguay declared ...
அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பொதிகள் உளவுப்படை பொலிஸார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். US leaders postal bomber man arrested அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய ஜனாதிபதியான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் ...
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் ஒன்று சிட்னி விமான ஓடுபாதையில் இறங்கச் சென்றபோது தவிர்க்க முடியாததொரு காரணத்தால் தரையிறங்க முடியாமல் போனது. Prince Harry couple problem landing இளவரசர் ஹரி தம்பதியினரின் சுற்றுப்பயணத்தை படம் பிடிக்கும் பிரபல ஊடகவியலாளர் அந்த சம்பவத்தை குறித்த தகவலை ...