ஹங்வெல்ல – வெலிபில்லேவ பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மனைவியின் தாயாரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் வெலிகந்த பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (mother wife murder death suspects arrest Tamil latest news)
கடந்த 19 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 68 வயதான பெண் மற்றும் அவரின் மகள் கொலை செய்யப்பட்டனர்.
சந்தேகத்திற்குரியவராக மகளின் கணவர் வெலிகந்த பிரதேசத்தில் உறவினர் ஒருவர் வீட்டில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
tags :- mother wife murder death suspects arrest Tamil latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை : பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவத்தலைவன் பலி
- ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!