மாத்தறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கொஸ்கொட தாரக்கவின் தாயார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (famous under world leader tharaka mother remand)
இந்த நிலையில் அவர் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை நகரில் உள்ள தங்க ஆபரண கடையொன்றில் நேற்று முன்தினம் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில்இ தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இருவரில் ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடயை ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில்இ நேற்று காலையில் காவல்துறையினர் மீது கைக் குண்டு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த போது காவல்துறையினரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ள இடங்களை அடையாளப்படுத்துவதற்காக அழைத்துச் சென்றபோதுஇ சந்தேகத்திற்குரியவர் காவல்துறையினர் மீது குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளைஇ கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேகத்திற்குரியவரான கொஸ்கொட தாரக்கஇ கராபிட்டிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளைஇ அவரது சகோதரர் உள்ளிட்ட மேலும் இருவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
tags :- famous under world leader tharaka mother remand
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை : பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவத்தலைவன் பலி
- ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!