free trips chennai Metro train 4 days
சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம், நேரு பூங்கா இடையேயான வழித்தடத்திலும், சின்னமலை, டிஎம்எஸ் இடையேயான வழித்தடத்திலும் கடந்த 25ந் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக மெட்ரோ ரயில்களில் கட்டணமின்றி பயணிக்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மெட்ரோ ரயிலில் பயணிக்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். 25ம் தேதி 50 ஆயிரம் பேரும், 26ம் தேதி 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 பேரும் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணித்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்து 84 ஆயிரத்து 518 பேர் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணித்துள்ளனர். மெட்ரோ ரயிலில் 4வது நாளான நேற்றும் இலவச சேவை வழங்கப்பட்டது.
More Tamil News
- ஸ்டெர்லைட் ஆலையை மூடியது வெறும் கண்துடைப்பு – மு.க.ஸ்டாலின்!
- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை வெளியிட்டது – தமிழக அரசு!
- தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குழைந்துவிட்டது – ஆளுநருக்கு கமல் கடிதம்!
- துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கன்னியாகுமரியில் மக்கள் கடலில் இறங்கி போராட்டம்!
- சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – நாளை மாலை 4 மணிக்கு வெளியீடு!