14 ஆண்டுகள் பாலியல் தொழில்! 3000 ஆண்களுடன் பாலியல் உறவு! திகைக்க வைக்கும் திருநங்கை!

0
1303
England Third Gender Person Life Truths

(England Third Gender Person Life Truths)

இங்கிலாந்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள விடயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக தன்னுடைய அந்தரங்க வாழ்கை குறித்து அவர் கூறியுள்ளது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இவருடைய பெயர் கிரிஸ்டல் வார்ரேன், தற்போது 48 வயதாகும் இவர் இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் 3000க்கும் மேற்ப்பட்ட ஆண்களை பாலியல் தொழிலில் கடந்து வந்துள்ளதாகவும் தொடர்ந்து 14 ஆண்டுகள் பாலியல் தொழிலையே விரும்பி செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கிரிஸ்டல் கூறுகையில்,

Photo : Daily Mail

என்னுடைய 14 வயதில் உடலளவிலும் மனதளவிலும் ஒரு சில மாற்றங்களை
அடுத்து பெண்மை உணர்வு எனக்கு ஏற்பட்டது, என்னுடைய தாயின் ஆடைகள் மற்றும் அவர்களுடைய அலங்கார பொருட்களை எடுத்து தெரியாமல் போட்டுக்கொண்டேன். பின் தோல்கள் மென்மையாவதையும், மார்பகம் வளர்ச்சி அடைவதையும் உணர்ந்தேன். அதன் பின் கடந்த 2001 ஆம் ஆண்டு பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டேன்… முழுமையாக பெண்ணாக மாறினேன்.என தன் வாழ்வியல் மாற்றத்தை விபரித்துள்ளார்.

மேலும் தன்னை ஒரு பாலியல் தொழிலாளியாக நான் பார்க்க வில்லை, நான் ஒரு பெண்… என்னால் பல ஆண்களை சந்தோஷப்படுத்த முடியும். அது மட்டுமின்றி பாலியல் தொழில் என்பது தவறு இல்லை. அதனால் முழுமனதோடு மகிழ்ச்சியாக செய்ததால் தான் அதனை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்