(cv wigneswaran revealed true)
வெளிநாடுகளில் அழுத்தங்கள் காரணமாக வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளை விடுவிக்க முடிந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வர்ன் தெரிவித்துள்ளார்.
காணிகளை விடுவிப்பதற்காக தமிழ் மக்களுக்காக எவரும் எதனையும் செய்யவில்லை. இது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக நடந்தது.
மேலும் வடக்கில் இராணுவத்தினர் நிலைக்கொண்டிருக்க காரணங்கள் எதுவும் இல்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
More Tamil News
- கோட்டபாயவை 06 மணிநேரம் குறுக்கு விசாரணை செய்தேன்; எம்.ஏ.சுமந்திரன்
- சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்
- கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கூட்டம் இன்று
- காரைநகரில் கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடு; மாணவர்கள் அச்சத்தில்
- வசமாக மாட்டிய திருடன்; ஹட்டனில் சம்பவம்
- என்னைக் கைது செய்யும் முயற்சியை நிறுத்துங்கள்
- ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை நினைவு தினம் யாழில்
- இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் ; ஓ.பன்னீர் செல்வம்
- ஜூலை மாதத்தில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
Tags:cv wigneswaran revealed true, cv wigneswaran revealed true