பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பு

0
100

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து  ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.