ஈழத்து குயில் கில்மிஷாவை வரவேற்க தயாராகும் யாழ் மக்கள்: வைரலாகும் புகைப்படம்

0
280

தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா நாடு திரும்பவுள்ளார்.

ஈழத்து குயிலின் வெற்றியை கொண்டாடிய இலங்கையர்கள் அவரை வரவேற்க்க காத்திருக்கின்றனர். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இறுதிப்போட்டி இடம்பெற்றது.

இந்நிலையில் வெற்றி பெற்ற கில்மிஷாவுக்கு இந்தியாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இதனால் நாடு திரும்ப தாமதமாகியுள்ள நிலையில் அவரை வரவேற்க ஊர் மக்கள் தயாராகி வருகின்றனர்.

Oruvan