5 கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதமருக்கு பாட்டாலி கடிதம்!

0
644

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணக்வா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்யும் காலம்? “கோட்டகோகாமா” மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களைத் நடத்தியவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை போன்ற அடங்கலான கடிதத்தை எழுதி தன்னுடைய 5 கேள்விகளுக்கான பதிலை தருமாறும் தெரிவித்துள்ளார்.