காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.