நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘துணிவு’. இப்படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் அஜித்குமார் துபாயில் ஒரு பெரிய வீட்டை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் துபாயில் நடக்கும் போது தனது வீட்டில் இருந்து படப்பிடிப்புக்கு அவர் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.