யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் உரிய மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை
இந்நிலையில் மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
![யாழில் 33 வருடங்களின் பின் கிடைத்த விமோசனம்; வெளியேறிய இராணுவம் | Salvation After 33 Years In Yali Leave Army யாழில் 33 வருடங்களின் பின் கிடைத்த விமோசனம்; வெளியேறிய இராணுவம் | Salvation After 33 Years In Yali Leave Army](https://cdn.ibcstack.com/article/a5059cac-bf3a-4a3f-886a-6112f0b77d13/23-648423acd8039.webp)
அதேவேளை சொந்த நாட்டிலேயே அகதியாக இடம்பெயர்ந்து பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த J/ 233 கிராம சேவையாளர் பகுதி மக்களுக்கு மூன்று தசாப்தங்களின் பின்னர் அவர்களது காணிகள் மீள கிடைக்கவுள்ளமை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![யாழில் 33 வருடங்களின் பின் கிடைத்த விமோசனம்; வெளியேறிய இராணுவம் | Salvation After 33 Years In Yali Leave Army யாழில் 33 வருடங்களின் பின் கிடைத்த விமோசனம்; வெளியேறிய இராணுவம் | Salvation After 33 Years In Yali Leave Army](https://cdn.ibcstack.com/article/b1957e34-478a-4510-b6b9-ab2612c77b68/23-64843dcbc1442.webp)
![யாழில் 33 வருடங்களின் பின் கிடைத்த விமோசனம்; வெளியேறிய இராணுவம் | Salvation After 33 Years In Yali Leave Army யாழில் 33 வருடங்களின் பின் கிடைத்த விமோசனம்; வெளியேறிய இராணுவம் | Salvation After 33 Years In Yali Leave Army](https://cdn.ibcstack.com/article/4ffc89b8-6064-41e6-aab6-e836e6240fd5/23-64843dcc35c6f.webp)
![யாழில் 33 வருடங்களின் பின் கிடைத்த விமோசனம்; வெளியேறிய இராணுவம் | Salvation After 33 Years In Yali Leave Army யாழில் 33 வருடங்களின் பின் கிடைத்த விமோசனம்; வெளியேறிய இராணுவம் | Salvation After 33 Years In Yali Leave Army](https://cdn.ibcstack.com/article/fe10e5f0-e79f-41ee-b2df-c995a3d304bc/23-64843dcc98613.webp)
![](http://tamilnews.com/wp-content/uploads/2022/11/taatas.png)