பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இச் சம்பவம் கெக்கிராவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை (4) காலை தனது மனைவியுடன் கெக்கிராவ பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.