ஜனாதிபதியும் பிரதமரும் மக்களை ஏமாற்ற முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
![ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவில்லையெனில் .... விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை! | Unless The President And Prime Minister Resign ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவில்லையெனில் .... விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை! | Unless The President And Prime Minister Resign](https://cdn.ibcstack.com/article/38c2cc82-14ca-4696-a73d-b3620f5536fa/22-62cfb0632071b.webp)
கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை விட இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என அதன் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
![](https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/wp-content/uploads/2022/07/image-218.png)
அதேவேளை ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகாத நிலையில் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது தொடர்பில் காலிமுகத்திடல் பிரதிநிதிகள் மத்தியில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
![](https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/wp-content/uploads/2022/07/image-217.png)