உக்ரைனில் பற்றி எரியும் நகரம்; வெளியேற்றப்பட்ட மக்கள்

0
312

ரஷ்யப் படைகளின் தாக்குதலால் கிழக்கு உக்ரைனில் உள்ள Vuhledar நகர் பற்றி எரிகிற நிலையில் நகரை விட்டு மக்கள் வெளியேறும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மரியுபோல் அண்டை நகரான Vuhledar-ல் இருந்து மக்கள் வெளியேற வாகனங்களில் காத்திருக்கும் வீடியோவை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

ரஷ்யப் படைகளின் தாக்குதலால் Vuhledar நகரே பற்றி எரிவதாக மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். மேலும் Vuhledar நகரில் இருந்து ஏறத்தாழ 40 பேர் வெளியேற்றப்பட்டு நீப்ரோ நகருக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.