இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்கள்! மத்திய வங்கி தகவல்

0
175

இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன்கள் டொலர் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

150 மில்லியன் டொலர்

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி இந் நிதி உதவியை வழங்க உள்ளது.

இதற்காக உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்று சபை குறித்த அனுமதியை வழங்கி உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.