இத்தாலியில் உயிரிழந்த தந்தை – மகன்.. வெளியான புகைப்படம்!

0
287

இத்தாலியில் பியசென்ஸா மாகாணத்தில் உள்ள ட்ரெபியா ஆற்றில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் தந்தையும் மகனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இத்தாலியில் உயிரிழந்த தந்தை - மகன் புகைப்படம் வெளியானது! | Father Son Photo Released In Italy Drown Died

60 வயதான தந்தை மற்றும் 25 வயதான மகன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

ஆற்றில் குளிக்க சென்ற நிலையில், வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் இலங்கையில் வென்னப்புவ பகுதியில் வசித்து வந்தவர்கள் எனவும் அவர்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.