யாழ்ப்பாணத்தில் மறவன்புலவு பாடசாலை அதிபர் தற்கொலை!

0
37

யாழ்ப்பாண மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலய அதிபர் ஜெயக்காந்தன் மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியில் தற்கொலை செய்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (01-07-2024) இச்சம்பவம் நடந்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.